Kogilavani / 2016 மே 12 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 21 குடும்பகங்களைச் சேர்ந்த 79 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த் முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கண்டி, உடபலாத்த பிரதேச செயலக பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் நுவரெலியா பிரதேச செயலக பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேற்படி பகுதிகளில் 5 வீடுகள் பாதிப்படைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
21 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
48 minute ago
54 minute ago