Janu / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெய்து வரும் கன மழையுடன் பசறை , பரப்பாவ, கஹவத்தை பகுதியில் நில விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக பசறை பிரதேச செயலாளர் கங்கானி சோமவீர வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago