2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

Editorial   / 2019 மே 05 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


தலவாக்கலை,  கொத்மலை பிரதான வீதியிலுள்ள தனியார் வங்கியின் பின்புறத்திலுள்ள 50 அடி உயரமான மண்மேடொன்று சரிந்து விழுந்ததில், ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும், இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .