2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மரம் முறிந்து விழுந்து பெண் பலி

R.Maheshwary   / 2022 நவம்பர் 03 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெளித்தன்ன மாவத்தேகம பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று பகல்  மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மீது மரம் முறிந்து விழுந்ததால்,  பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .