Kogilavani / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் சென்பகவள்ளிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் பங்கேற்ற கண்டி பொதுக்கூட்டத்தில், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளரும் பங்கேற்றிருந்ததால், அவர் கடந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் இன்று (4) வெளியானபோதே, தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதாக, மஸ்கெலியா பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago