2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாத்தளை நகரில் விசேட விழிப்புணர்வு

Gavitha   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாத்தளை நகரில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் மாத்தளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மாத்தளை நகருக்கு வரும் மக்கள்,  வியாபார நிலைய ஊழியர்கள், தொடர்பாடல் நிலையங்கள், சாரதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தப்பிப்பதற்கான அறிவுறைகளை பொலிஸார் வழங்கி வருகின்றனர்.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X