Editorial / 2025 ஜூன் 20 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
மான் இறைச்சி வைத்திருந்த இருவரை நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நல்லத்தண்ணி தோட்டத்தை சேர்ந்த இருவரையே வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரி ரத்நாயக்க மேலும் கூறுகையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மான் இறைச்சியை தாங்கள் வைத்திருந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த வழக்கு, ஜூலை 18ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
4 minute ago
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
1 hours ago
1 hours ago