Kogilavani / 2021 ஜனவரி 20 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
கண்டி கட்டுகஸ்தோட்டை நகரில், முகக்கவசம் அணியாமல் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆறுவரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், நேற்று (19) கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமையவே மேற்படி அறுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை, முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட குற்றங்களுக்காக மேற்படி அறுவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம்.எஸ்.உவிந்தசிறி தெரிவித்துள்ளார்.
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago