2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முறையற்ற வகையில் நிதி வசூலிப்பு

Janu   / 2023 மே 31 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

ஹட்டன் பஸ் தரிப்பிடத்தின் பொது மலசல கூடத்தில் முறையற்ற ரீதியில் பலவந்தமாக நிதி வசூலிக்கப்படுவதாக குற்றசாட்டு முன்வைக்கப்படுகின்றது.

அத்துடன் பொது மலசல கூடம் முறையான கவனிப்புகள் இன்றி காணப்படுவதோடு அங்கு அளவுக்கு அதிகமாக நிதி வசூலிக்கப்படுவது தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றசாட்டாகும். குறிப்பாக இலங்கையில் பொது மலசல கூட வழங்குவதில் ஹட்டன் பிரதான மலசல பகுதி வித்தியாசமாக செயற்படுகின்றது.இது குறித்து முறையான விசாரணைகளை ஹட்டன் நகர சபை முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .