R.Maheshwary / 2021 நவம்பர் 12 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 3 வருடங்களில் லயக்குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பெஷில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று, அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்கமைய, லயக்குடியிருப்புகளை 3 வருடங்களில் அகற்றி, தனி வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago