2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

லொறி தாமதம் ; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 மே 19 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடாந்த தேர் விழாவிற்காக லொறி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி,  ஹட்டன் யூலிபில்ட் தோட்ட தொழிலாளர்கள் குழு ஒன்று திங்கட்கிழமை (19) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை குறித்த தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தோட்டத் தொழிற்சங்க  தலைவரொருவர்  ஏற்பாடு செய்துள்ளார்.

எச்.எம். சுதத் ஹேவா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X