2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வீதியை புனரமைக்க கோரிக்கை

Kogilavani   / 2017 மார்ச் 13 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹூக்கும்புர, பிபில, டெம்கொட விகாரையிலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வீதியானது, குண்டும் குழியுமாக காணப்படுவதால், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, இவ்வீதியை புனரமைக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .