2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வயலில் இருந்து பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 05 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

மடுல்சீம பொலிஸ் பிரிவில் 14 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 8.00 மணியளவில் மடுல்சீம -எக்கிரிய பகுதியில் உள்ள வயல் ஒன்றில் குறித்த பாம்பை லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டுள்ளார். 

இதனையடுத்து பிரதேசவாசிகளால் மலைப்பாம்பு  பிடிக்கப்பட்டு எக்கிரிய காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .