2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரிசையில் நின்ற வாகனங்கள் வெள்ளத்தில் நீந்தின

R.Maheshwary   / 2022 ஜூலை 19 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த வாகனங்கள் பல வெள்ளத்தில் மூழ்கின.

இன்று பிற்பகல் ஹட்டனில் கடும் மழை பெய்த நிலையில், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்தியில் நின்ற வாகனங்களே நீரில் மூழ்கின.

சுமார் 30 நிமிடங்கள் மழை நீடித்ததுடன், வீதியும் வெள்ளக்காடாக மாறியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .