2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வருடாந்த பரிசளிப்பு விழா

Freelancer   / 2022 நவம்பர் 08 , பி.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிபிலை ஸ்ரீ வாணி  தமிழ் வித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த பரிசளிப்பு விழா அதிபர் எம். சந்திரகுமார் தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்றது. 

இதில், பிரதம அதிதியாக பிபிலை வலயக் கல்வி பணிப்பாளர் கே.ஜே. சுனில் விஜேதிலக்க கலந்து கொண்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .