2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வல்லப்பட்டை வைத்திருந்தவரிடம் 40ஆயிரம் ரூபாய் அபராதம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

வல்லப்பட்டை வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நபர் ஒருவரிடம் 40ஆயிரம் ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.

05 கிலோ கிராம் வல்லப்பட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ,மொனராகலை மாவட்ட  நீதவான் ஏ.எல்.சஜினி அமரவிக்ரமவால் இந்த அபராதத் தொகை  அறவிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X