Kogilavani / 2017 நவம்பர் 30 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச
பதுளை மங்மாவத்த வீதியில், மரம் முறிந்து விழுதல் மற்றும் கற்பாறை சரியும் அபாயம் உள்ளதால், வாகன சாரதிகளுக்கு மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை-பதுளுப்பிட்டிய வீதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால், அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளது. மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
14 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
20 Apr 2026