Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 04 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
மேல்கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் அனைத்தும், நாளை 5ஆம் திகதி திறந்துவிடப்படவுள்ளதாக, மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பழுது பார்க்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றமையால், இந்த வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எனவே, நீர்த்தேக்கத்தின் அருகில் வசிக்கும் மக்கள், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நடமாடுவதையோ இறங்குவதையே தவிர்த்துக்கொள்ளுமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago