Freelancer / 2022 நவம்பர் 08 , பி.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாசிப்பு மாதத்துக்கு சமாந்தரமாக ஹட்டன் நகர சபையின் ஊடாக வாசகர்களுக்காக சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஹட்டன் வாசிகசாலை கேட்போர் கூட்டத்திலேயே இவை இடம்பெறுகின்றன.
பிரதேசத்தின் வாசிப்பாளர்கள் மற்றும் மாணவர்களை கருத்தில் கொண்டே இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஹட்டன் - டிக்கோயா நகரசபை தவிசாளர் சடயன் பாலச்சந்திரனால் இந்த புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (R)
12 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
4 hours ago