Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலஹா - தெல்தோட்டை பகுதியில், வீட்டு நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த நபரொருவர், தவறி விழுந்து, பலியாகியுள்ளார்.
குறித்த நபர், சுமார் 9 அடி உயரமான கூரை மீதேறி, குழாய் நீர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது, கூரை வழுக்கியதால், கீழே விழுந்து, குறித்த நபர் பலியாகியுள்ளார்.
லூல்கந்துர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே, இவ்வாறு பலியாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago