2025 மே 19, திங்கட்கிழமை

வீட்டிலிருந்த சிறுமி மாயம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

லுணுகலை  27 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரைக் காணவில்லை என
பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

 குறித்த மாணவியின் பெற்றோர் நேற்றைய தினம் தமது கடைக்குச்  சென்று,  மீண்டும் சுமார் 3 மணி அளவில் வீடு சென்று பார்த்த போது சிறுமி வீட்டில் இருக்கவில்லை என லுணுகலை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியை தேடும் நடவடிக்கையில்  லுணுகலை  பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X