Editorial / 2017 நவம்பர் 30 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூவேந்தன்
ஹப்புத்தளை – பெரகலை பிரதான வீதியில், மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளதுள்ளதால், அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பம் இடம்பெற்றுள்ளது.
இதனால் கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பெரகலையில் நிறுத்தப்பட்டுள்ளதாவும் மண்மேடை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
14 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
20 Apr 2026