2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்னுடன் சார்ஜன்ட் கைது

R.Maheshwary   / 2022 நவம்பர் 17 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

2 மில்லிகிராம் ஹெரோய்னுடன்  பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மா்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை- களுதாவளை  நரிகந்த பிரதேசத்தில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  கலேவல பகுதியைச் சேர்ந்த  நாவுல பொலிஸ் நிலையத்துக்கு இணைவாக க​டமையாற்றுபவர் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .