2025 ஜூன் 25, புதன்கிழமை

களனி பல்கலை மாணவர்கள் அறுவருக்கு நவம்பர் 17 வரை விளக்கமறியல்

Super User   / 2011 நவம்பர் 11 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

களனி பல்கலைக்கழக மாணவர்கள் அறுவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் இன்று உத்தரவிட்டார்.

இப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்று தொடர்பாக மேற்படி மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
   
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .