2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தேசிய இலக்கிய போட்டி - 2011 பரிசளிப்பு விழா

Super User   / 2012 ஜனவரி 29 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 



கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய இலக்கிய  போட்டி - 2011 பரிசளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. தேசிய நூதனசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசார அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் பண பரிசும் வழங்கப்பட்டன.  

 

    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .