2025 ஜூன் 26, வியாழக்கிழமை

துறைமுகத்தில் 21 பேர் கைது

Super User   / 2010 நவம்பர் 23 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

கொழும்பு துறைமுகத்திலிருந்து உரிய ஆவணங்களின்றி வெளிபிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்காக பொருட்கள் ஏற்றிக்கொண்டிருந்தபோது கிரான்ட்பாஸ் பகுதியிலி வைத்து 21 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து நேற்று திங்கட்கிழமை இரவு விசேட பொலிஸ் குழுவொன்று இவர்களை கைது செய்துள்ளது.

தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களிடம் மேல்திக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .