2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அந்தமான்தீவில் சிறையிருந்த 6 மீனவர்கள் நாடு திரும்பினர்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 26 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கே.என்.முனாஷா )

இந்தியாவின் அந்தமான்தீவில் ஒன்றரை வருடகாலமாக சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை  மீனவர்கள் 6 பேர் நேற்று புதன்கிழமை  நாடு திரும்பினர்.

நீர்கொழும்பில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க அலுவலகத்தில் நாடு திரும்பிய மீனவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த மீனவர்களின் உறவினர்களும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .