Suganthini Ratnam / 2012 ஜனவரி 26 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா )
இந்தியாவின் அந்தமான்தீவில் ஒன்றரை வருடகாலமாக சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேர் நேற்று புதன்கிழமை நாடு திரும்பினர்.
நீர்கொழும்பில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க அலுவலகத்தில் நாடு திரும்பிய மீனவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த மீனவர்களின் உறவினர்களும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago