2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கொழும்பு மாநகர பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகள், அரச அலுவலகங்கள் நாளை மூடப்படும்

Super User   / 2011 மே 26 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாளை நடைபெறவுள்ள யுத்த வெற்றி விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .