2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலையிலிருந்து கிரனேட்கள் மீட்பு

Super User   / 2011 நவம்பர் 18 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து கிரனேட்களை  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  இப்பல்கலைக்கழகத்தின் புதிய கலைநிலையக் கட்டிடத்தின் கூரையில் இவை மறைத்துவைக்கப்பட்டிருந்தது.

மிரிஹான பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X