Suganthini Ratnam / 2011 நவம்பர் 25 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்ததினத்தையொட்டி இந்திய கலாசார நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓவியக் கண்காட்சியொன்று எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
ரவீந்திரநாத் தாகூரினினால் வரையப்பட்ட ஓவியங்களே கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு - 07 ஹோட்டன் பிளேஸிலுள்ள ஜே.டி.ஏ. பெரேரா அரங்கில் இவ்ஓவியக் கண்காட்சி நடைபெறவுள்ளது. 3ஆம் திகதியிலிருந்து 8ஆம் திகதி வரை முற்பகல் 11 மணியிலிருந்து இரவு 7 மணி வரை இந்த கண்காட்சியை பார்வையிட முடியும்.
கலாசார விவகார அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க இந்த கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
.jpg)
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago