2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ராஜினாமா தீர்மானம் ஒத்திவைப்பு: அஸாத் சாலி

Super User   / 2012 ஜனவரி 19 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும் தீர்மானத்தை தான் ஒத்திவைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அஸாத் சாலி இன்று தெரிவித்தார்.

ஜனாதிபதி கோரியதற்கிணங்கவும் தான் சபையில் அங்கம் வகிக்க வேண்டிய முக்கிய உறுப்பினர் என மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறியதற்கிணங்கவும் ராஜினாமா தீர்மானத்தை தான் ஒத்திவைத்தாக அஸாத் சாலி கூறினார்.

கொழும்பு மாநகர சபையில் இன்று விசேட  உரையொன்றை நிகழ்த்தும்போது அவர் இவ்வாறு கூறினார்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜனவரி 19 ஆம் திகதி தான் ராஜினாமா செய்யப்போவதாக அஸாத் சாலி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • Razik Thursday, 19 January 2012 10:40 PM

    தலமுன் வைச்ச கால பின் வைக்க கூடாது....
    இராஜனாமா பண்ணனும்.... அப்பதான் இவங்க திருந்துவாங்க ...

    Reply : 0       0

    bis Thursday, 19 January 2012 10:56 PM

    ஹூ ஹூ எங்கே முதுகெலும்பு?

    Reply : 0       0

    unmai Friday, 20 January 2012 03:31 AM

    அவசரத்தில் வாய் ஒளறி விட்டார் தயவு செய்து அனைவரும் மண்னித்து கொள்ளுங்கள் .

    Reply : 0       0

    fahad Friday, 20 January 2012 06:14 AM

    வெக்கக்கேடு யு என் பி இன் மாபெரும் தூனாகவிருந்த மக்ரூபே பொத்திக்கிட்டிருக்கும் போது உமக்கென்னய்யா ரோசம்.....

    Reply : 0       0

    emarat Friday, 20 January 2012 06:29 AM

    ராஜினாமா பண்ணும் ம்ம் ஆனா பண்ணாது ...............

    Reply : 0       0

    Majeed Friday, 20 January 2012 12:12 PM

    வேறு செய்தி ஒன்றும் இவர பத்தி இல்ல போல?

    Reply : 0       0

    irshad Friday, 20 January 2012 02:08 PM

    chonnaal cheyya vendum illayenil athai chollakkoodathu. inthiya arasiyalvathikal chonnapadi cheywarkal. athai namathu arasiyalwathikalum pinpattra vendum nallathu.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .