2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கல்லறைத் திருநாள்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 02 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


கல்லறைத் திருநாளையிட்டு இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு நகர் உட்பட பல பகுதிகளிலுமுள்ள கத்தோலிக்கர்கள் பொதுமயானங்களுக்குச் சென்று தங்களது உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு – பெரியமுல்லையிலுள்ள மாநகரசபை பொதுமயானத்தில் இதற்கான விசேட பிரார்த்தனை நடைபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .