2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பிணை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 நவம்பர் 05 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு பிணை வழங்காமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உறவினர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நீர்கொழும்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

நீர்கொழும்பு நகர மத்தியில் உள்ள கிறிஸ்து இல்லம் முன்பாகஇடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிணை வழங்காமல் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் பங்குபற்றினர்.

இதன்போது, அவர்கள் எதிர்ப்பு கோசங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .