Menaka Mookandi / 2012 நவம்பர் 26 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள ஒழுங்கைக்கு தமிழ்ச்சங்க ஒழுங்கை என்ற பெயர்மாற்றத்தை ஏற்படுத்த பாரிய அளவில் செயல்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான வேலணை வேணியன் அவர்களுக்கு எமது பாராட்டுகளை தெரிவிக்கும் அதேவேளை, இதனை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கும் செயல் இனவாதமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025