2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மூன்று சடலங்கள் கொழும்பில் மீட்பு

Super User   / 2012 நவம்பர் 26 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டரை வயது சிறுவன் உட்பட மூன்று பேரின் சடங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு - 12 ஆமர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்தே  இன்று திங்கட்கிழமை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிவலிங்கம் ஸ்ரீகாந்தன் (37 வயது),  கோகிலவாணி (24 வயது), சர்வேஷ் (2 வயது) ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .