2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஒரு வருடமாக அச்சுறுத்தல் இருந்தது: களனி பிரதேச சபைத்தலைவர்

Kanagaraj   / 2013 ஜனவரி 06 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒருவருடமாக தனக்கும் பிரதேச சபையைச்சேர்ந்த 12 பேருக்கும் அழுத்தம், அச்சுறுத்தல் மற்றும் பிரச்சினைகள் இருந்தன. என்று களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தான் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் பலியான ஹசித்த மடவலவை பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

அவருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை எமக்கும் ஏற்படுவதற்கு வழிசமைக்கவேண்டாம்.

இந்த சம்பவம் தொடர்பில் சாதாரண விசாரணைகளை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதனை நாம் மேலாக கருதுகின்றோம் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .