2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தப்பியோடிய கைதிகளில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 11 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச்சென்ற 10 கைதிகளில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொஸ்கம பகுதியிலேயே இம்மூவரும் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதிகள் 10 பேரும் சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அவிசாவளை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை அதிகாலை தப்பியோடினர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .