2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மாலி பிரஜை கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பில் மாலி பிரஜை ஒருவரை ஏத்துக்கால சுற்றுலாப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குடிவரவுச் சட்டங்களை மீறியமை மற்றும் இவரது விஸா காலாவதியான நிலையிலேயே குறித்த மாலி பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைக்காக கைதுசெய்யப்பட்ட இந்த நபர் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .