2025 ஜூன் 21, சனிக்கிழமை

பரிசுத்த பாப்பரசரினால் கலாசார மத்திய நிலையம் திறப்பு

Kogilavani   / 2015 ஜனவரி 15 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


இலங்கைக்கு வருகைதந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்இன்று வெள்ளிக்கிழமை காலை நீர்கொழும்பு போலவலானையில் அமைக்கப்பட்டுள்ள கலை,கலாசார பயிற்றுவிப்பு மத்திய நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டன்.





 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .