2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஆன்மீக சொற்பொழிவு

A.P.Mathan   / 2015 மே 23 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இளைஞர்களின் வாழ்க்கையும் பெற்றோர்களின் கடமையும்; ஆன்மீக வழிபாட்டில் மேன்மை” என்ற கருப்பொருளில் ஆன்மீக சொற்பொழிவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (24) காலை 9 மணிக்கு, கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்ரமணிய கோவிலில் இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் திருவண்ணாமலையின் அக்ஷய சாயி தியான நிலையத்தின் ஸ்தாபகர், தவத்திரு சுவாமி சாயி ரவிச்சத்திர குருஜி அவர்கள் மேற்படி சொற்பொழிவினை வழங்கவிருக்கின்றார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .