Sudharshini / 2015 ஜூன் 22 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜா-எல பொலிஸாரினால் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தததாக கூறப்படும் பெண்ணொருவர் உட்பட 11 பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மேற்கொள்ளப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள்
ஜா-எல, சீதுவை, ஏக்கல, அநூராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சட்டவிரோத சாராய தயாரிப்புக்கான பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 minute ago
11 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
1 hours ago
2 hours ago