Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 22 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜா-எல பொலிஸாரினால் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தததாக கூறப்படும் பெண்ணொருவர் உட்பட 11 பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மேற்கொள்ளப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள்
ஜா-எல, சீதுவை, ஏக்கல, அநூராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சட்டவிரோத சாராய தயாரிப்புக்கான பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
3 hours ago