Princiya Dixci / 2015 ஜூலை 22 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிசை, கருணாரத்னப் பகுதியிலுள்ள வீடொன்றில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த வீடு முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லையென தெரிவித்த கல்கிஸை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago