Princiya Dixci / 2015 ஜூலை 22 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் ஹெரோய்ன் வைத்திருந்த மூவர், குற்றப் புலனாய்வு பிரிவினாரால் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 14, ஸ்டேஸ்புர பகுதியைச் சேர்ந்த 26,30 மற்றும் 32 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் 2 கிராம் 780 மில்லிக்கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினார், கைது செய்யப்பட்ட மூவரையும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago