Editorial / 2024 மே 20 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

என். ஆராச்சி
முச்சக்கர வண்டிகள் பழுதுபார்க்கும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளில் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. புளத்கொஹுபிட்டிய, பன்னல பிரதேசத்திலேயே இந்த சம்பவம், திங்கட்கிழமை (20) மாலை இடம்பெற்றுள்ளது. விரைந்து செயற்பட்ட அக்கம் பக்கத்தினர் மிகுந்த சிரமப்பட்டு தீயை அணைத்தனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025