Editorial / 2024 மார்ச் 26 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை(26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் பாணந்துறை மற்றும் பின்வத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு மோட்டார் சைக்கிள் வாத்துவாவில் இருந்து வந்து பின்வத்த பிரிவென வீதியில் திரும்ப முற்பட்ட போது மற்றைய மோட்டார் சைக்கிள் பாணந்துறையில் இருந்து வந்து நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025