Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 09 , பி.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வர்த்தக நிலையங்களில் மஞ்சள் தூளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பேருவளை பகுதியில் ஒரு சில கடைகளில் அதிக விலையில் மஞ்சள் தூள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கிராமிய கடைகளில் 5 கிராம் மஞ்சள் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago