2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பிடியானை பிறப்பிக்கப்பட்ட 25 பேர் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
நீதிமன்றினால் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 25 பேரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.முகமட ஜெவ்ரி இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை, சிறு குற்றங்கள் புரிந்தவர்களில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரும் அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த 8 பேரும் சட்டவிரோத மணல் ஏற்றியவர்கள் 4 பேரும் சந்தேகத்திற்குகிடமாக நடமாடிய 7 பேரும் திருட்டு சம்பவத்தில் 4 பேரும் காசோலை மோசடி செய்த இருவர் உட்பட 54 பேர் கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .