2025 ஜூலை 09, புதன்கிழமை

குளவிக்கொட்டு: 12 பேர் பாதிப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். வடமராட்சி, புறாப்பொறுக்கி; இடத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 12 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை (25) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளியமரத்தில் இருந்து குளவிக்கூடொன்றுக்கு சிறுவர்கள் கல்லெறிந்தமையால், கலைந்த குளவிகள் வீதியில் சென்றவர்களைத் கொட்டியுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .