2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் 17,830 கிலோ கருவாடு தயாரிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 11 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்தில் 17,830 கிலோ கருவாடுகள் பதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார்.

பருத்தித்துறை கிழக்கில் 2,500 கிலோ கருவாடும் பருத்தித்துறை மேற்கில் 4,000 கிலோ கருவாடும் காங்கேசன்துறையில் 2,000 கிலோ கருவாடும் காங்கேசன்துறை மேற்கில் 1,330 கிலோ கருவாடும்  நெடுந்தீவில் 8,000 கிலோ கருவாடும் பதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பதப்படுத்தப்பட்டுள்ள கருவாடுகள் உள்ளூர்ச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .