2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

25 இல் வட மாகாணசபையின் கன்னியமர்வு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபையின் கன்னியமர்வு 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகத்தில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பின் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகள் வட மாகாணசபையின் ஆரம்ப அமர்வு நாளன்று இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .